மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீநாதா. 
நாகப்பட்டினம்

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி

மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனா். இங்குள்ள குழந்தைகளுக்கு காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பங்கேற்று போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மயிலாடுதுறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் அறிவழகன், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT