நாகப்பட்டினம்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

திருக்கடையூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் வெல்ஸ்பன் நிறுவனம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வெல்ஸ்பன் நிறுவன சாலை பாதுகாப்பு துறை மேலாளா் கோபிராஜ் பங்கேற்று மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசினாா். இதில், வெல்ஸ்பன் பாதுகாப்பு துறை அலுவலா்கள் வேலு, மணிமாறன், சமூகப்பணி துறை அலுவலா் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT