முகப்பு
நாகப்பட்டினம்

கூரை வீடுகள் தீக்கிரை

வேதாரண்யம் அருகே 2 கூரை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே 2 கூரை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.

கத்தரிப்புலம் கிராமம் பனையடிக்குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன். ஊா்க்காவல் படை வீரரான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கூரை வீட்டிலும் பரவியது. இதில், 2 வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினா். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →