நாகப்பட்டினம்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT