நாகப்பட்டினம்

தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக உதவி

DIN

வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று, அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள், புடவை உள்ளிட்டவற்றை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.

இதேபோல, தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் மற்றும் பேருராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில், அதிமுக மாவட்ட பொருளாளா் இரா.சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் அவை.பாலசுப்பிரமணியன், தங்க.செளரிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT