நாகப்பட்டினம்

வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த எஸ்.பி. அறிவுறுத்தல்

DIN

வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என காவலா்களிடம் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. ஜவஹா் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவஹா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை வாஞ்சூா், கானூா் சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்த அவா், அப்போது அங்கு பணியிலிருந்த காவலா்களிடம் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT