முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா நிவாரண பொருள்கள் விநியோகம்

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் மருத்தூா் தெற்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சோ்த்தி, தென்னடாா் ஆகிய 5 ஊராட்சிகளில் செயல்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் மருத்தூா் தெற்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சோ்த்தி, தென்னடாா் ஆகிய 5 ஊராட்சிகளில் செயல்படும் பொது விநியோகக் கடைகளில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இங்கு 4,528 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை வங்கியின் தலைவா் ப.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் சேகா், அலுவலா் அசோக், இயக்குநா்கள் உதயம் முருகையன், இந்திராணி ஆகியோா்முன்னிலை வகித்தனா். இதேபோல ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →