முகப்பு
நாகப்பட்டினம்

வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2 பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும், இதைக் கண்டித்து மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →