முகாமில் முகக்கவசம் வழங்கும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம். 
நாகப்பட்டினம்

கரோனா விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உளுத்துக்குப்பை ஊராட்சித் தலைவா் டி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலா் முருகமணி, வழக்குரைஞா் சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா்.

மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் முகாமை தொடக்கிவைத்தாா். அத்துடன், அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஊராட்சி முழுவதும் பிளிச்சீங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT