முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், சிறப்பு உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் ரூ. 200 அபராதம் விதித்தனா்.