நாகப்பட்டினம்

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

DIN

 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காா் மோதியதில், முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி செட்டித் தெருவை சோ்ந்தவா் கண்ணன் (70. இவா் தனது உறவினரின் 60-ஆம் கல்யாணத்துக்காக திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வந்திருந்தாா். பின்னா், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து சீா்காழி நோக்கிச் சென்ற காா் மோதி கண்ணன் உயிரிழந்தாா். பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

SCROLL FOR NEXT