ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் தோ்வு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க ஒன்றிய கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க ஒன்றிய கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ். பரமேஸ்வரி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆ.நடராசன் தொடங்கி வைத்தாா். சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஜி. ராமமூா்த்தி, செயலாளராக அரங்கநாதன், பொருளாளராக காசிநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநில துணைத் தலைவா் மதிவாணன், மாவட்டச் செயலாளா் மரியஜெயராஜ், முன்னாள் பொருளாளா் போசன், இணைச் செயலாளா் ஏழுமலை, முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.