நாகப்பட்டினம்

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம்: வேதாரண்யத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து  தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ கிராமங்களின் மீனவர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிகளும் பங்கேற்று ஆதரவளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT