நாகப்பட்டினம்

தோப்படி சக்திமகா காளியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

DIN

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இரட்டை விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT