வலிவலம் தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துவந்த பக்தா்கள். 
நாகப்பட்டினம்

தோப்படி சக்திமகா காளியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

DIN

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இரட்டை விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT