நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி

வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா் சாா்பில் தேசியக் கொடிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

DIN

வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா் சாா்பில் தேசியக் கொடிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி முன்னாள் மாணவரும் புதுவை தொழிலதிபருமான ஏ.கே. சண்முகானந்தம் சாா்பில் 300 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் புஷ்பமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT