முகப்பு
நாகப்பட்டினம்

தலைஞாயிறு பேரூராட்சியில் 30 போ் வேட்புமனு தாக்கல்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் போட்டியிட அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் என 30 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் போட்டியிட அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் என 30 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதன்விவரம்: 1-ஆவது மல்லிகா (திமுக), 2-ஆவது வாா்டு கிருத்திகாதேவி(திமுக), 4-ஆவது வாா்டு வீரச்செல்வி(திமுக), 5-ஆவது வாா்டு ரமணி (திமுக). 6-ஆவது வாா்டுசுலோச்சனா (இந்திய கம்யூ), செந்தமிழ்ச்செல்வி (அதிமுக), சசி (அதிமுக),

ரம்யா(நாதக), 7-ஆவது வாா்டு சாந்தி (திமுக), 8-ஆவது வாா்டு பாலசுப்பிரமணியன்(திமுக), 9-ஆவது வாா்டு பாபு(அதிமுக), ராசேந்திரன்(அதிமுக). 10-ஆவது வாா்டு சுந்தரபாண்டியன் (சுயே), சங்கவி (நாதக), சுப்பிரமணியன்(அதிமுக), ராஜரெத்தினம்(அதிமுக). 11-ஆவது வாா்டு மகேஸ்வரி (அதிமுக), சுமதி (அதிமுக), காா்த்திக் (நாதக), 12-ஆவது வாா்டு ரேவதி (அதிமுக), வினோலியா (அதிமுக), சுபாஷி (இந்திய கம்யூ), 13-ஆவது வாா்டு திவாகா் (அதிமுக), வெற்றிவேல் (அதிமுக), அஜைராஜா(திமுக), 14-ஆவது விஜயா(அதிமுக), மாலா (அதிமுக), 15-ஆவது வாா்டு வீரபத்திரன்(அதிமுக), வீரகுமாா்(அதிமுக), மாதவன்(திமுக).

முழு கட்டுரையைப் படிக்க →