ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி.செல்வராசு. 
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்.செல்வராசு பங்கேற்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி நேரத்தை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி நேரத்தை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக காலை 8 மணிக்கு மாற்றி அமைத்துள்ளதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பகல் (மார்ச் 11)  நடைபெற்றது.

பேரணியாக சென்ற பெண் தொழிலாளர்கள் .

நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு பங்கேற்று பேசினார்.

கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தார். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்தின் மேளாண்மையை மத்திய அரசு நேரடியாக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், கட்டமைப்பு, நிர்வாக குறைபாடுகள் காரணமாக திட்ட பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT