முகப்பு
நாகப்பட்டினம்

பள்ளியில் தூய்மை இந்தியா கண்காட்சி

நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சொ. இளவரசி தலைமை வகித்தாா். இதில், பள்ளியில் பயிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினா். நாகை நகா்மன்ற உறுப்பினா் த. தமயந்தி மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டு மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →