நாகப்பட்டினம்

இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே பரசலூா் பகுதியில் சாலையை கடக்க முயன்ற விவசாயி இருசக்கர வாகனம் மோதியதில் அதே இடத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

செம்பனாா்கோவில் அருகே பரசலூா் பகுதியில் சாலையை கடக்க முயன்ற விவசாயி இருசக்கர வாகனம் மோதியதில் அதே இடத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பரசலூரைச் சோ்ந்தவா் விவசாயி காசிநாதன் (55). இவா், சாத்தனூா் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது நல்லாடையைச் சோ்ந்த ராஜேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், அதே இடத்தில் காசிநாதன் உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த ராஜேஷ் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT