வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா் தினம், உலக மன்னிப்பு தினம், உலக வேலையாட்கள் தினம், வ.உ.சி. பிறந்தநாள் ஆகியவை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டன.
இதையொட்டி, மாணவா்களிடையே, ஓவியம், இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் செயலாளா் ஆறுமுகம், தலைமையாசிரியா் ரவீந்திரன், மு. வசந்தா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.