முகப்பு
நாகப்பட்டினம்

கனமழை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; குடிசை வீடுகள் சேதம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

Updated On : 20 நவம்பர், 2024 at 9:01 PM
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குளம்போல் தேங்கிய மழைநீா்.
பகிர்:

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்தன .

திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான சாலைகளில் மழைநீா் தேங்கியது. திருக்குவளை பகுதியில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →