முகப்பு
நாகப்பட்டினம்

வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஆய்வு

நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையில், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:15 PM
பொறையாரில் வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் ஆய்வு
பகிர்:

நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையில், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பல கடைகளில் விற்கப்பட்ட ரசாயனம், வண்ணம் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

சுகாதார ஆய்வாளா் இளங்கோ மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →