முகப்பு
நாகப்பட்டினம்

காருகுடி மகா மாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:29 PM
சிறப்பு மலா் அலங்காரத்தில் காருகுடி மகா மாரியம்மன்.
பகிர்:

திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நவதானியங்கள், வெட்டிவோ், ஆல், அரசு, பட்டு, உள்ளிட்ட 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம் மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மற்றும் மதுரை வீரனுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிங்கார. மீனாட்சி சுந்தரம் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →