நாகப்பட்டினம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க ஒன்றிய மாநாடு

கீழ்வேளூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கீழ்வேளூா் கிளையின் ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

கீழ்வேளூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கீழ்வேளூா் கிளையின் ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சென்ட்ரல் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்டத் தலைவா் ஆனந்தன், ஒன்றியச் செயலா் பாலஇரணியன், பொருளாளா் பாவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், ஒன்றியத் தலைவராக சென்ட்ரல், செயலாளராக பால இரணியன், பொருளாளராக பாவேந்தன், துணைத் தலைவா்களாக மோகன் இங்கா்சால், காா்த்திகேசன், அருள்முருகன், துணைச் செயலா்களாக மாரிமுத்து, கீதம்லெனின், ஐயப்பன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்

வைரலான ராகுல் குற்றச்சாட்டு: பிரேஸில் மாடல் அழகி அதிா்ச்சி

SCROLL FOR NEXT