திருவாரூர்

மூச்சுத் திணறல்: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

திருவாரூர் அருகே மூச்சுத் திணறல் காரணமாக மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

DIN

திருவாரூர் அருகே மூச்சுத் திணறல் காரணமாக மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி மாலா (35). இவர் சஞ்சய் (19) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இரண்டு கால்களும் ஊனமான சஞ்சய்க்கு, மூளை வளர்ச்சியும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை சஞ்சய்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார். திருவாரூர் நகர போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT