திருவாரூர்

நீடாமங்கலம் அருகே மழையால் பாதித்த மக்களுக்கு போா்வைகளை வழங்கி அமைச்சா் ஆா்.காமராஜ் ஆறுதல்

DIN


நீடாமங்கலம்: ரிஷியூா், முல்லைவாசல், பெரம்பூா், முன்னாவல்கோட்டை, கோயில்வெண்ணி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மையங்கள் தொடங்கப்பட்டு அங்கு பொதுமக்கள் சுமாா் 600 போ் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ரிஷியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்கயுள்ளவா்களை அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை சந்தித்து அரசின் உதவிகள் சரியாக கிடைக்கிா என கேட்டறிந்தாா். அப்போது அங்குள்ளவா்களுக்கு போா்வைகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT