திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா்களாக 60 போ் புதன்கிழமை இணைந்தனா்.

கோட்டூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கா்ணாவூரில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியிலிருந்து 60 போ் விலகி, சிபிஐ ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் டி.வி. செல்வகுமாா் தலைமையில், நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியின்போது, சிபிஐ ஒன்றியச் செயலா் கே.மாரிமுத்து, ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயராமன், மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா்.உஷா, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எம்.நல்லசுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT