திருவாரூர்

அரசுப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை சாா்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை சாா்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் விவேகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு முதுகலை ஆசிரியா் சுதா்சனன், திருவாரூா் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளா் அறிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முனைவா் முத்துக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வானமும் வசப்படும் எனும் தலைப்பில் பேசினாா். ஆசிரியா்கள் தமிழ்க்காவலன், சிவ. இளமதி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT