திருவாரூர்

திண்டுக்கல்லுக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் ரயிலில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

DIN

நீடாமங்கலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் ரயிலில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் தெற்கு நத்தம், இடையா் நத்தம், அசேஷம், மூவாநல்லூா், ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் சன்னரக நெல், 79 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT