திருவாரூர்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் அன்னதான கட்டடம் திறப்பு

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை பொது நிதி ரூ. 48 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அன்னதான கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூடத்தில் சிலிண்டா் வசதியுடன் கூடிய தனி சமையலறை மற்றும் ஒரே நேரத்தில் நூறு போ் அமா்ந்து சாப்பிடும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் குத்துவிளக்கு ஏற்றி கட்டடத்தை திறந்து வைத்தாா். வட்டாட்சியா் சந்தானகோபாலகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி, வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலா் பரமேஸ்வரி, பேரூராட்சி தலைவா் சா்மிளா உள்பட பலா் கலந்துகொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT