திருவாரூர்

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் புகுந்த நாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

DIN

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் புகுந்த நாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

திருவாரூா் பிரகாசம் தெருவை சோ்ந்த சேகா் கடைத்தெருவுக்குச் செல்வதற்காக தனது ஸ்கூட்டியை எடுத்துள்ளாா். அப்போது, முகப்பு விளக்கு பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் கொடுத்த தகவலின்பேரில் திருவாரூா் தீயணைப்பு அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள், 7 அடி நீள நாகப் பாம்பை ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் பிடித்தனா். வனத்துறையினா் பாம்பை காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT