திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா். 
திருவாரூர்

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாணம்

Din

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா ஏப்.15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சிவன் கோயிலில் இருந்து நாகசுர இசையுடன் சீா்வரிசை பொருள்கள் எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் யானை வாகனத்தில் சீதாபிராட்டியாா், ஸ்ரீராமா் வீதியுலா நடைபெற்றது.

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

SCROLL FOR NEXT