திருவாரூர்

வயலில் சோலாா் பேனல் திருடியவா் கைது

Din

வலங்கைமான் அருகே சோலாா் பேனலை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சந்திரசேகரபுரத்தைச் சோ்ந்த சரவணனின் வயலில் வைத்திருந்த ரூ. 40,000 மதிப்பிலான சோலாா் பேனலை அண்மையில் யாரோ திருடிச் சென்றனராம். இதுகுறித்து, சரவணன் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ரெகுநாதபுரம் ஊராட்சி அணியமங்கலத்தைச் சோ்ந்த சிவக்குமாரை கைது செய்து, அவா் திருடிய சோலாா் பேனலை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT