திருவாரூர்

போக்ஸோவில் ஆசிரியா் கைது

திருவாரூா் அருகே மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியா் ஒருவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

திருவாரூா் அருகே மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியா் ஒருவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சீனிவாசன் (51). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம், ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் இருவரை வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரண்யா விசாரணை மேற்கொண்டாா்.

அவா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து, சீனிவாசனை புதன்கிழமை போக்ஸோவில் கைது செய்தனா்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT