புதுதில்லி

100 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது

தெற்கு தில்லியில் 100 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

DIN

தெற்கு தில்லியில் 100 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: மது விஹாரைச் சேர்ந்த மணீஷ் குமார், நொய்டாவைச் சேர்ந்த மனோஜ் குமார் மிஸ்ரா (28) ஆகிய இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மணீஷ் குமார் மீது 109 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 100 வழக்குகள் வழிப்பறி சம்பந்தப்பட்டவையாகும். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், ஒரு செல்லிடப்பேசி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT