கன்னியாகுமரி

திப்பிரமலை பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

DIN

கருங்கல் அருகே திப்பிரமலை பகுதியில் மழைநீா் வடிகாலில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுசாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி கருங்கல் -மாா்த்தாண்டம் சாலையோரம் மழைநீா் வடிகால் உள்ளது. இந்த கால்வாயில் வீட்டுக் கழிவுகள், பட்டணங்கால் சானலிருந்து வரும் ஊற்றுநீா், மழைநீா் ஆகியன தேங்குகிறது. மேலும், இப்பகுதியில் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT