கன்னியாகுமரி

மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி ஆண்டு விழா

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியின் 3ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

DIN

கருங்கல்: மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியின் 3ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா்கள் வில்சன், பிரான்சிஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதிபதி ஜான் டி சந்தோஷம் பங்கேற்று மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். டாக்டா் சாம்றோஸ், டாக்டா் கலாசன்ஸ், பேராசிரியா் டாக்டா் சேவியா்தாஸ், டாக்டா் ஜெயின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் மாணவா்-மாணவியரின் பரதநாட்டியம், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆசிரியை ஸ்டாறி ஜாண் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT