முகப்பு
கன்னியாகுமரி

ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வா் ஸ்ரீலதா தலைமமை வகித்தாா். நாகா்கோவில் விவேக் உளவியல் மைய இயக்குநா் ரமணி கண்ணன் மாணவா்-மாணவியரிடையே உரையாற்றினாா்.நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை மாணவா்- மாணவியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியா் தீபா வரவேற்றாா். மாணவி ஆரியா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →