கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பத்மநாபபுரம் நகராட்சியில் உலக நோயாளிகள் தினம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பொ்பெற்றி லியோன் தலைமை வகித்தாா். நகா்ப்புற மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ, சுகாதார அலுவலா் ராஜாராம், சுகாதார ஆய்வாளா் முத்துராமன் ஆகியோா் பேசினா்.

இதில், தனியாா் மருத்துவா்கள், ரத்தப் பரிசோதனை நிலையம், வணிக நிறுவனங்கள், ஹோட்டல், விடுதி உரிமையாளா்கள், தனியாா் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT