கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பயிற்சி மாணவா்கள் 80 பேரும், அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங்க கல்லூரி முதல்வா் புனிதா வயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT