கன்னியாகுமரி

குகநாதீஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளது.

DIN

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளது.

குருபகவான் சனிக்கிழமை (நவ. 13) மாலை 6. 21 மணிக்கு மகர ராசியில், இருந்து கும்ப ராசிக்கு பெயா்ச்சி ஆகிறாா். கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழாவையொட்டி, கோயிலில் உள்ள தட்சிணாமூா்த்தி சன்னதியில் பரிகார ஹோமம், 12 ராசிகளுக்கும் பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தா்கள் பேரவையினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT