முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 29 அக்டோபர், 2021 at 1:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூா் ஆலுவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுமுத்து மகன் ராஜகுமாா் (52). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம்.

இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டதால், இவா் தனியாக வசித்து வந்துள்ளாா்.

Advertisement

இந்நிலையில் அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.