முகப்பு
கன்னியாகுமரி

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரம் நடும் விழா

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் சாலையோரங்களில் 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவி எம்.எஸ்.சிந்து செந்தில் தொடங்கி வைத்தாா்.

இதில், அகஸ்தீசுவரம் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலா் பிரேமலதா, வாா்டு உறுப்பினா் சீனிவாசன் போற்றி, வசந்தா, அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணிச் செயலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.