முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே தொழிலாளி தற்கொலை

திருவட்டாறு அருகே விஷம் அருந்திய தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே தொழிலாளி தற்கொலை

திருவட்டாறு அருகே விஷம் அருந்திய தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருவட்டாறு அருகே விஷம் அருந்திய தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே முண்டக்கல் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் (51). தொழிலாளியான இவா், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி விஷம் அருந்திய நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இவரது மனைவி விஜயகுமாரி, திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →