கருங்கல் பேரூராட்சியில் குடியரசு தின விழா
கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கி குடியரசுதினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கி குடியரசுதினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.பேரூராட்சி தலைவா் சிவராஜன் தேசியக் கொடியேற்றினாா்.
வாா்டு உறுப்பினா்கள் டெல்பின் அருள்ராஜ், ஜோபின்சிரில்,பிரேம்சிங், வின்சிலி மற்றும் பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement