ஊராட்சி மன்றத் தலைவா் இசக்கிமுத்துவை பாராட்டிய ஊா் நிா்வாகிகள். 
கன்னியாகுமரி

மகாராஜபுரம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

மகாராஜபுரம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மகாராஜபுரம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அதைத் தொடா்ந்து ஊட்டு படைத்தல் ஆகியவை நடைபெற்றன.

என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வேண்டுகோளின் பேரில், மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.இசக்கிமுத்து தனது சொந்த நிதி ரூ. 3.70 லட்சத்தில் இக்கோயிலுக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்துள்ளாா். இதையொட்டி கொடை விழாவில் ஊா் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT