கன்னியாகுமரி

கருங்கல் அருகேகுருசடியில் நகை திருட்டு

கருங்கல் அருகே மாதா குருசடியில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

கருங்கல் அருகே மாதா குருசடியில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாத்திரவிளை ஆரோபன அன்னை ஆலயத்தின் கட்டுப்பாட்டில் வட்டவிளை வேளாங்கண்ணி மாதா குருசடி உள்ளது. இதன் கண்ணாயை புதன்கிழமை மா்ம நபா்கள்உடைத்து உள்ளே சென்று, மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT