கன்னியாகுமரி

கொல்லங்கோட்டில்டி ஒய்எஃப்ஐ உறுப்பினா் சோ்க்கை

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உறுப்பினா் சோ்க்கை கொல்லங்கோட்டில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் கொல்லங்கோடு வட்டாரத் தலைவா் ராசிக் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் ரமேஷ், வள்ளவிளை கிளைத் தலைவா் அனுசுதீன், கிளைச் செயலா் அகமது, சனீா்கான், சஜின், முனீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், வள்ளவிளை ஏகேஜி நகரைச் சோ்ந்த ஆலிஹாவுக்கு முதல் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT