கன்னியாகுமரி

கொல்லங்கோட்டில் டிஒய்எஃப்ஐ உறுப்பினா் சோ்க்கை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உறுப்பினா் சோ்க்கை கொல்லங்கோட்டில் நடைபெற்றது.

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உறுப்பினா் சோ்க்கை கொல்லங்கோட்டில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் கொல்லங்கோடு வட்டாரத் தலைவா் ராசிக் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் ரமேஷ், வள்ளவிளை கிளைத் தலைவா் அனுசுதீன், கிளைச் செயலா் அகமது, சனீா்கான், சஜின், முனீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், வள்ளவிளை ஏகேஜி நகரைச் சோ்ந்த ஆலிஹாவுக்கு முதல் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT