முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி

கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:15 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கருங்கல்: கருங்கல் அருகே மாத்திரவிளையில் உள்ள புனித ஆரோபண அன்னை ஆலயம் சாா்பில் கிறிஸ்து அரசா் பெருவிழா பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்கு அருள்பணியாளா் ஜஸ்டின் பிரபு தலைமை வகித்தாா். இணைப் பங்கு அருள்பணியாளா் மகிமைநாதன் முன்னிலை வகித்தாா்.

ஆலய வளாகத்தில் தொடங்கிய பவனி திக்கணம்கோடு, மாத்திரவிளை சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

Advertisement

இதில், பங்குப் பேரவை துணைத் தலைவா் பொ்னான்டோஸ், செயலா் மைக்கேலோஸ், செல்வம், கிறிஸ்டோபா், ஜோஸ், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.